தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2004, 2009, 2014 மற்றும் 2020ம் ஆண்டு தேர்தலின்போது சமர்பித்த பிரமாண பத்திரத்தில், சரத் பவாரின் சொத்து மதிப்பு ஆறு ஆண்டுகளில் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்து, 32 கோடியே 73 லட்சம் ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கமளிக்க கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அது குறித்து சரத் பவார் கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.