மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை ரத்து.. குகைகோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு..!

பருவமழையால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பஹல்காம் முகாமில் இருந்து குகை கோயிலுக்கு செல்ல யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 ஆயிரம் பேர் குகை கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜம்முவிலிருந்து 6 ஆயிரத்து 351 யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.