மின்சார வாகனங்களுக்காக டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வரும் துபாய் நகரம்.!

மின்சார வாகனங்களுக்காக துபாய் நகரம் டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வருகிறது.

இதனால் முதல் ஆளில்லாத டாக்ஸிக்கான வழிபிறக்க உள்ளது. இரண்டு செவரலட் போல்ட்டின் மின்சார வாகனங்கள் சென்சர் மற்றும் கேமராக்களழுடன் அடுத்த ஆண்டில் அறிமுகமாக உள்ளன.

முதல் முறையாக குரூஸ் நிறுவனம் அமெரிக்காவை விட்டு வெளிநாட்டில் துபாயில் சர்வதேச ரோபோ டாக்ஸி சேவையை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.