லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார்

லண்டன்: லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் கிராமத்திலிருந்து பயிற்சியாளரை வெளியேற்றியதால் 8 நாட்கள் பயிற்சி பாதிக்கப்பட்டது என லவ்லினா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.