வகுப்புக்கு வராத மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியை வகுப்புறைக்குள் புகுந்து ஆடைகளை கிழித்து தாக்கிய உறவினர்கள்..!

மேற்கு வங்கத்தில் வகுப்புக்கு வராத மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியையின் ஆடைகளை கிழித்து கும்பல் ஒன்று தாக்கியுள்ளது.

தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழயன்று நடந்த வகுப்புக்கு வராத நிலையில், மறுநாள் வகுப்புக்கு வந்த அந்த மாணவியை ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ஆசிரியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், திடீரென வகுப்புறைக்குள் புகுந்து ஆசிரியை சரமாரியாக தாக்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.