பனிமய மாதா பேராலய திருவிழாவை ஒட்டி தூத்துக்குடியில் ஆக, 5ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: பனிமய மாதா பேராலய திருவிழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13ல் 2ம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.