புதுச்சேரி, : புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து, தினசரி பாதிப்பு 200ஐ தாண்டியது. நேற்று முன்தினம் 1841 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1,70,278 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 17 பேரும், 1059 பேர் வீட்டு தனிமையில் என மொத்தம் 1076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 254 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,67,237 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 182 பேர் முதல் தவணை தடுப்பூசி, 978 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 4720 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
புதுச்சேரி, : புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து, தினசரி பாதிப்பு 200ஐ தாண்டியது. நேற்று முன்தினம் 1841 பேரிடம் கொரோனா பரிசோதனை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்