ரயில்வே கேட்டில் உள்ள சிக்னல் கம்பத்தில் லாரி மோதி விபத்து; ரயில்கள் தாமதம்

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் ஜங்சன் அருகே நாச்சியார்பேட்டை ரயில்வே கேட்டில் உள்ள சிக்னல் கம்பத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்னல் விளக்கு எரியாததால் சென்னை- திருச்சி செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக செல்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.