பாரீஸில் குரங்கு அம்மை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டும் மக்கள்..!

உலகில் மற்றொரு பெருந்தொற்றை தவிர்க்க, பாரீஸ் மக்கள் குரங்கு அம்மை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுன்றனர்.

உலகளவில் பதிவான குரங்கு அம்மை தொற்றில் 10 சதவீதம் பிரான்சில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

பாரீஸ்சில் அதிகளவில் குரங்கு அம்மை காணப்படுவதாக கூறபடுகிறது. 100 இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் அடுத்த 2 நாட்களுக்கான முன்பதிவை மக்கள் சில விநாடிகளில் செயத்தாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.