போக்குவரத்து கழகங்கள் தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு உதவ ஒருங்கிணைந்த அதிகாரியை நியமிக்க உத்தரவு

சென்னை : போக்குவரத்து கழகங்கள் தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு உதவ ஒருங்கிணைந்த அதிகாரியை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து போக்குவரத்துக் கழக கோட்டங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.