2-வது ஆண்டாக இந்தியாவின் அதிக சொத்துக்கள் கொண்ட பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல். தலைவர் ரோஷினிக்கு முதலிடம்

இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஹெச்.சி.எல். தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்.

தனியார் அமைப்பு நடத்திய கணிப்பில் ரோஷினியின் சொத்து மதிப்பு 84 ஆயிரத்து 330 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனமான Nykaa-வின் சி.இ.ஒ. பல்குனி நாயர் 57 ஆயிரத்து 520 கோடி ரூபாய் சொத்துடன் 2வது இடத்திலும், Biocon நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா  3-வது இடத்திலும் நீடிக்கிறார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.