மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் அணியில் இந்தியாவுக்கு 2வது வெற்றி

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் அணியில் இந்தியாவுக்கு 2வது வெற்றி கிடைத்துள்ளது. இந்திய சி பிரிவில் ஹார்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.