கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரை

சென்னை: கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையாற்றினார். மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.