2 வாரங்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வந்த நிலையில் விவாதத்துக்கு சம்மதித்தது ஒன்றிய அரசு

டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து ஆகஸ்ட் 1, 2, ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. விதி எண் 193-ன் கீழ் மக்களவையில் நாளை மறுநாளும், விதி எண் 176-ன் கீழ் மாநிலங்களவையில் செவ்வாய் அன்றும் விவாதம் நடைபெற உள்ளது. விலைவாசி உயர்வு பற்றிய விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலாக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.