சென்னை: புளியந்தோப்பு போக்குவரத்து தலைமை பெண் காவலர் கலைவாணியின் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias