பெரும் சோகம்.. இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்

இந்திய பங்கு சந்தையின் தந்தையின் தந்தை, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் பேர் போனவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது முதலீட்டினை பெருமளவில் செய்துள்ளார்.

சமீபத்தியில் இவர் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனத்தினையும் தொடங்கினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rakesh Jhunjhunwala, father of Indian stock market, passes away

Rakesh Jhunjhunwala, father of Indian stock market, passes away/பெரும் சோகம்.. இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்

Story first published: Sunday, August 14, 2022, 9:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.