திருவாரூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 5ம் ஆண்டு படித்து வந்த மாணவி மன அழுத்தம் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றம் உத்தரவிட்டபடி திருவாரூர் தாலுக்கா போலீஸ் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.