தூத்துக்குடியில் வாழை இலை கட்டுகளின் விலை ரூ.4,000 ஆக உயர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி வாழை சந்தையில் வாழை இலை கட்டுகளின் விலை ரூ.2,000ல் இருந்து ரூ.4,000 ஆக உயர்ந்தது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் அதிகரித்து வருவதாலும், வரத்து குறைவாலும் வாழை இலை கட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.