மண்ணெண்ணெய் விலை ரூ. 340 ஆக மறுசீரமைப்பு

இன்று நள்ளிரவு (21) முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் ரூ. 340 ஆக அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய ரூ. 87 ஆக இருந்த மண்ணெண்ணெய் நாளை (22) முதல் ரூ. 340 ஆக விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.