கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்ககோரிய வழக்கு: உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி: சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்ககோரிய வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த அமர்வில் நடத்த விரும்பவில்லை என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்று மாற்றம் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.