மின்கட்டணம் உயர்வு: சென்னையில் கருத்து கேட்பு நிகழ்ச்சி

சென்னை: கலைவாணர் அரங்கில் நடக்கும் கூட்டத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக்களை கேட்டு வருகிறது. மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக சென்னையில் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். கோவை, மதுரையை தொடர்ந்து கருத்துகேட்பு கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.