விமானம் வெளிநாட்டு பார்சல்களில் கடத்திய ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறையினர் விசாரணை

சென்னை: இலங்கையிலிருந்து வந்த ஆண் பயணி ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 1.310 கிலோ தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  சீட்டுக்கு அடியில்ரூ.24.72 லட்சம் மதிப்புள்ள 540 கிராம் தங்க பசை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த 2 பயணிகள் இருவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.