குளோரின் கசிந்து 34 பேருக்கு பாதிப்பு| Dinamalar
டேராடூன் : உத்தரகண்டில், குளோரின் ‘காஸ்’ சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் போலீஸ் டி.எஸ்.பி., தீயணைப்பு வீரர்கள் உட்பட 34 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.உத்தரகண்டின் உத்தம்சிங் நகர் மாவட்டம் ருத்ராபூரில், பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கில் இருந்த குளோரின் சிலிண்டரில் நேற்று கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் அந்த காஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தி, அருகில் இருந்த … Read more