பரந்தூர் விமான நிலையம்: இது இல்லைனா அது – ஆப்ஷன் கொடுத்த அண்ணாமலை

பரந்தூர் விமான நிலையம், சேலம் எட்டு வழிச்சாலை என அரசு அடுத்தடுத்து விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் இந்த பிரச்சினைகளை பாஜக கையிலெடுத்துள்ளது. பரந்தூர் விமான நிலைய சிக்கலுக்கு திமுக அரசு தான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்”சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். திட்டம் குறித்து … Read more

ஆட்சி கலைகிறதா? செப்.,3ல் காத்திருக்கும் பரபரப்பு… தட்டி தூக்கப் போகும் கே.சி.ஆர்!

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலம் உருவான 2014ல் இருந்து தற்போது வரை சந்திரசேகர ராவ் தான் முதல்வராக இருக்கிறார். கடந்த 2018 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திடீரென பதவி விலகிய கே.சி.ஆர், ஆட்சி கலைப்பிற்கு வித்திட்டார். இதையடுத்து நடந்த தேர்தலில் 46.9 சதவீத வாக்குகளுடன் மக்களின் பேராதரவை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார். இதுவொரு தேர்தல் யுக்தி என்று பேசப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு … Read more

ஆகஸ்ட் 31: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 102-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 102-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டியில் இரண்டாம் சீசன் துவக்கம் லாட்ஜ், காட்டேஜ் கட்டணம் நாளை முதல் உயர்கிறது

ஊட்டி: ஊட்டியில் இரண்டாம் சீசன் நாளை துவங்கும் நிலையில், லாட்ஜ் மற்றும் காட்டேஜ் கட்டணங்கள் உயரும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் இரு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதம் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதம் 2ம் சீசனாவும் கடைபிடிக்கப்படுகிறது. நாளை முதல் இரண்டாம் சீசன் தொடங்குகிறது. இதனால், இரண்டாம் சீசனின் போதும் அறை கட்டணங்களில் மாற்றம் செய்யப்படும். வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்களை காட்டிலும் சற்று அதிகமாக … Read more

ஆசியாவில் யாரும் படைக்காத சாதனை; உலக பணக்காரர்களில் 3-ம் இடத்தில் அதானி

புதுடெல்லி: உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் கவுதம் அதானி. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய புதுப்பித்தலில், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை முந்தி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு ரூ.10.85 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்பட்டியலில் பில் … Read more

உலகின் 'மாஜி வல்லரசு' சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்!

International oi-Mathivanan Maran மாஸ்கோ: ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் (வயது 91) காலமானார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானதுதான் சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியம். லெனின், ஸ்டாலின் காலத்தில் கட்டமைக்கப்பட்டது சோவியத் ஒன்றியம். இந்த கூட்டமைப்பில் சுமார் 15 நாடுகள் இடம்பெற்றிருந்தன. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் … Read more

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுப்பு| Dinamalar

புதுடில்லி : பெங்களூரில் உள்ள, ‘ஈத்கா’ மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூருவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, வக்போர்டுக்கும், மாநில வருவாய்த் துறைக்கும் இடையே பிரச்னை எழுந்தது. ஈத்கா மைதானம் வருவாய்த் துறைக்கே சொந்தம் என மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து, சமீபத்தில் இந்த மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. … Read more

சர்ச்சை ட்வீட்…2 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை ஏர்போர்ட்டில் நடிகர் கமால் கான் கைது

மும்பை : பாலிவுட் பிரபல நடிகரான கமால் ஆர் கான், மும்பை ஏர்போர்ட்டில் மாலட் போலீசாரால் கைது செய்யப்பட்டு, போரிவாலி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பாலிவுட்டில் கேஆர்கே என அழைக்கப்படும் கமால் ஆர் கான், பாலிவுட் படங்கள் பற்றியும், நடிகர்கள் பற்றியும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி, சிக்கலில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். 2020 ம் ஆண்டு, மறைந்த நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்து … Read more

‘கரீப் ரத்’ ரயில்களுக்கு புதிய எகானமி வகுப்பு பெட்டிகள் ஐசிஎஃப்.பில் தயாரிப்பு

சென்னை: ‘ஏழைகள் ரதம்’ என்னும் ‘கரீப் ரத்’ ரயில்களுக்காக, புதிய எகானமி 3ஏசி பெட்டிகள் தயாரிப்பு சென்னை ஐ.சி.எஃப்-ல் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 723 பெட்டிகளைத் தயாரித்து வழங்க ஐ.சி.எஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரயில் போக்குவரத்து வசதிக்காக, ‘கரீப் ரத்’ என்னும் ‘ஏழைகள் ரதம்’ ரயில் 2006-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு வழித்தடங்களில் 48 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இந்த … Read more