பிரதமர் மோடி நாளை கேரளா வருகை

புதுடெல்லி / பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1, 2் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி செப். 1-ம் தேதி மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் காலடி கிராமத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறப்பிடமான ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க் ஷேத்திரத்துக்கு செல்கிறார். செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் … Read more

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை போட்டி

விக்டோரியா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார். வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த மாகாண முதல்வராக ஜான் ஹோர்கன் (62) பதவி வகிக்கிறார். புற்றுநோய் பாதிப்பு … Read more

கடந்த இரண்டு ஆணடுகளில் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கோவிட் நோய்த்தொற்று தொடங்கி தற்போது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில், குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். மருத்துவமனைக்கு வந்த பெரும்பாலான குழந்தைகளின் வயதுக்கு … Read more

`இளைய'ராஜாக்களும் இளவரசியும்..! #AppExclusive

மழை தூறிக் கொண்டிருந்த மதிய நேரம்… அழகான வெள்ளைநிற பங்களா. உச்சியில் ஒரு விநாயகர். கழுத்தில் கதம்ப மாலை. உள்ளே நுழைந்தால் எதிரே இன்னொரு விநாயகர். மல்லிகைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிவப்புக் கம்பளம் விரித்த ஹால். ஓரமாக பியானோ. Yuvan Shankaraja, Bhavatharani, Karthick Raja இந்த நூற்றாண்டின் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் வீடு. “அப்பா ரிக்கார்டிங் போயிருக்காங்க…” மொட்டைத்தலையுடன் கார்த்திக் ராஜாவைப் பார்க்கிறபோது `அன்னக்கிளி’ இளையராஜா மாதிரியிருக்கிறார். பேசத் தொடங்கினால் மானரிஸம், அது இதுவென்று … Read more

உலகளவில் 60.69 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.91 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.92 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே கார்-லாரி மோதி தந்தை தாய், மகன் பலி

சேத்துப்பட்டு: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த கீரம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜேந்திரன்(60), மளிகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாந்தி(52). இவர்களது மகன் அழகுவேல்ராஜ்(26). தேனி மாவட்டம், அச்சம்பத்து கிராமத்தில் வசித்து வந்த முத்துராஜேந்திரனின் தந்தை முத்துப்பாண்டியன் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவரது 30வது நாள் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு மூவரும் காரில் திரும்பினர். இவர்களுடன் உறவினரான சகுந்தலாதேவி(22), வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேர்முக தேர்வில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,490,816 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,490,816 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 606,879,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 582,735,343 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,247 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு; நண்பர்களை மட்டும் பணக்காரர் ஆக்குகிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது நண்பர்களை மட்டும் பணக்காரர்களாக்கி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டரில் ‘2 இந்தியர்கள்’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலை செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடியின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது. சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடித்து … Read more

ஏகப்பட்ட வித்தையை கையில வச்சுருக்காங்க அனுபமா.. இப்ப என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!

சென்னை : கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் படத்தில்தான் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வருகிறார். தமிழிலும் இரண்டு படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். நடிகை அனுபமா நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில்தான் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். கடந்த 2015ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் … Read more

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை

பெங்களூரு: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி இல்லை என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையொட்டி அங்கு 1,5௦௦ போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஈத்கா மைதானம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஈத்கா மைதானம் உள்ளது. அங்கு முஸ்லிம் மக்கள், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களில் கூட்டு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக அரசு சார்பில் அங்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் … Read more