கணவர் மீது சந்தேகம்…அந்தரங்க உறுப்பில் வெண்ணீர் ஊற்றிய பெண்!
கணவர் தன்னிடம் உண்மையாக இல்லை என்று சந்தேகம் கொண்டதால், கணவரின் பிறப்பு உறுப்பில் அவரது மனைவி வெண்ணீர் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, ராணிபேட்டையில் உள்ள கிராமத்தில் தங்கராஜ் (வயது 32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. தங்கராஜ் தனக்கு உண்மையாக … Read more