நாளை முதல் அக். 9-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன்

திருச்சி: நாளை முதல் அக். 9-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை என காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பொது அமைதியை காக்கும் வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.