காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். தீக்காயம் அடைந்த 8 பேரில் 5 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.