கோமுகி நதி அணையிலிருந்து 27 நாட்களுக்கு பழைய, புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 01.10.2022 முதல் 27 நாட்களுக்கு பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.