காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

டெல்லி: டெல்லி ராஜகாட்டில் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.