தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!!

வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காலை முதலே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ஆகிய 5 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் திருவள்ளூர், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம் , பெரம்பலூர், திருச்சி, அரியலூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.