சென்னையில் பாஸ்ட்புட் சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு!

சென்னை வியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு(21). கல்லூரி மாணவரான இவர் நேற்று கொளத்தூரில் உள்ள தனது நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அங்குள்ள விரைவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுள்ளார்.   போதை தலைக்கு ஏரி தடுமாறிய மகாவிஷ்ணுவிற்கு போதை தெளிய நண்பர்கள் எலுமிச்சை சாறு கலந்த தேநீரை வாங்கி கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த மகாவிஷ்ணு சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.