பஞ்சாப்பில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி!

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸ் அருகே இன்று அதிகாலை (நவம்பர் 14) மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.1ஆக பதிவாகியுள்ளது.

120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.