சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக நாளை திறப்பு

கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின் புல்மேடு, கரிமலை, நீலிமலை வனப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.