ரிக்டரில் 6.9 ஆக பதிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜகார்தா: இந்தோனோஷியாவின் மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனோஷியாவின் தலைநகர் ஜகார்தாவின் வடமேற்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாலை சக்திவாய்ந்த நிலைநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.7 ஆக பதிவானது.

latest tamil news

இந்நிலையில் மேற்கு மாகாணத்தில் இன்று (நவ.18) இரவு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.