அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன..!

ஷ்கோத்ரா நகரில் லீட் மசூதி வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், அதன் அருகிலிருந்த பாலமும், புனா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்தது.

அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக, கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து, மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றி வருகின்றனர்.

அல்பேனியா, நீர்மின் உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ளதால், அதற்காக இரண்டு அணைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

24 மணி நேரம் பெய்த தொடர் மழையால், அணையில் இருந்து நீரை வெளியேற்றியதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.