ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடக்கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களுர் நரசிம்மமூர்த்தி மனு அளித்துள்ளார். மனுவை  உச்ச நீதிமன்ற தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.