சென்னைக்கு வந்தபோது பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு: ஆளுநரிடம் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறிவிட்டதாக ஆளுநரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. கடந்த ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, … Read more

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்றது. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் தொடக்கம் மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசத்தில், அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் … Read more

மூன்று நாடுகளுக்கு ஆபத்து…பால்கனை கட்டுப்படுத்த விரும்பும் ரஷ்யா :நேட்டோ உதவுவதாக உறுதி

ரஷ்யா மேற்கு பால்கனை கட்டுப்படுத்த விரும்புவதால் போஸ்னியா, ஜார்ஜியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் ஆபத்தில் இருப்பதாக நேட்டோ எச்சரித்துள்ளது. ஆபத்தில் ரஷ்யாவின் அண்டை நாடுகள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் வரும் நாட்களில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடுகள் ஆபத்தில் இருப்பதாக நேட்டோ எச்சரித்துள்ளது. நேட்டோ வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையில் கூட்டத்தில் பேசிய எஸ்டோனியாவின் பிரதிநிதி உர்மாஸ் ரெய்ன்சாலு, செய்தி தெளிவாக உள்ளது, மேற்கு பால்கன் பகுதிகளை கட்டுப்படுத்த ரஷ்யா விரும்புகிறது என்பதை … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: போலந்து அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு சி-யில் உள்ள போலந்து – அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போலந்து அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் இல்லை: உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கென்று தனிப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்படும் போட்டிகளில் எந்த விதிமுறையும் மீறப்பட்டதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்றும் விசாரணைக்கு … Read more

11 குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மனு

புதுடில்லி, பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட மதக் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானர். 9 பேர் படுகொலை அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், … Read more

‛நீர்ப்பறவை 2' தொடங்கப்படும் – சீனு ராமசாமி அறிவிப்பு

2012ல் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, பூ ராமு, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛நீர்ப்பறவை'. சீனு ராமசாமி இயக்கி இருந்தார். அப்போது வரவேற்பையும், விஷ்ணு விஷாலுக்கு சினிமாவில் அங்கீகாரத்தையும் தந்த படம் இது. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலைியல் இதன் இரண்டம் பாகம் உருவாகும் என கூறியுள்ளார் சீனுராமசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : ‛‛நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும். நீர்ப்பறவை … Read more

இன்று உலக எய்ட்ஸ் தினம்| Dinamalar

உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். எச்.ஐ.வி., (ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்) எனும் வைரசால் ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.,1, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக … Read more

அதிர்ச்சி கொடுத்த ஜூலை-செப்டம்பர் காலாண்டு.. மந்தமான பொருளாதார வளர்ச்சி

அதிர்ச்சி கொடுத்த ஜூலை-செப்டம்பர் காலாண்டு.. மந்தமான பொருளாதார வளர்ச்சி Source link

கணவரின் மது பழக்கம்: 2 குழந்தைகளை தவிக்க விட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு.!

வேலூர் மாவட்டத்தில் கணவரின் மதுப்பழக்கத்தால் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ். இவருடைய மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது குடித்துவிட்டு வந்து லட்சுமி உடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். … Read more