நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை இடிக்கக்கூடாது என பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம்…!

திருப்பத்தூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை நகராட்சி நிர்வாகம் அகற்றக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியின் வீடு மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் இரவு நேரத்தில் முற்றுகையிட்டனர். 

எம்.எல்.ஏ அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் , தகுதி வாய்ந்த நபர்களுக்கு விரைவில் மாற்று இடம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.