மக்களின் மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.? அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடிந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறுதல் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய தா.மோ.அன்பரசன், கடந்த 13-ஆம் தேதி பெறப்பட்ட மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதிகாரிகள்  வேலையே பார்ப்பதில்லை என்றும் கடிந்து கொண்டார்.      

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.