புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (50) காளை குத்தியதில் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.