சென்னை: தென்சென்னையின் குப்பைக்கிடங்ககாக உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு மற்றும் வடசென்னையின் குப்பை கிடங்காக உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்குகளால், அந்த பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். சென்னையின் சாபக்கேடாக அமைந்துள்ளது வடசென்னையின் கொடுங்கையூர் குப்பை கொட்டும் இடமும், தென்சென்னையின் பெருங்குடி குப்பை கிடங்கும். இங்கு தினசல பல நூறு டன்கள் குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை மறுசுழற்றி செய்து உரமாக தயாரிப்பதாக சென்னை மாநகராட்சி கூறி வந்தாலும், அந்த […]