சிபிசிஐடி விசாரணை முடிந்து குற்றவாளியை கண்டறிந்ததும் வேங்கைவயல் குடிநீர் தொட்டி இடிப்பு: ஆர்டிஓ உறுதி

புதுக்கோட்டை: சிபிசிஐடி விசாரணை முடிந்து குற்றவாளியை கண்டறிந்ததும் வேங்கைவயல் குடிநீர் தொட்டி இடிக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்துள்ளது. வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்ட DYFI அமைப்பினரிடம் பொறுப்பு கோட்டாட்சியர் மாரி உறுதி அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.