சென்னை: தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுமலர்வு மையம் அமைக்க ரூ. 6.30 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆமைகளின் வாழ்வுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் கடல் ஆமை எந்த கடற்பகுதியில் பிறந்ததோ அதே கடற்பகுதியில்தான் மீண்டும் முட்டையிடும். அதேபோல கடல் ஆமைகளின் ஆண் – பெண் விகிதம், முட்டை அடைகாக்கப்படும் பகுதியின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். இந்த ஆச்சரியங்களைத் தாண்டி, நம் […]