126வது நாள்: ரெயின்கோட் அணிந்து காஷ்மீரில் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி…

காஷ்மீர்; காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங்குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள ரெயின் கோட் அணிந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று 126-வது நாளாக அவரது யாத்திரை நடைபெற்று வருகிறது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டவும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான 150 நாட்கள் பாத யாத்திரையை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.