இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

டெல்லி: விமான பயணத்தின்போது, இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான இயக்குனரம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 6ம் தேதி  பாரிஸ் டில்லி விமானத்தில் ஒரு பெண்ணின் காலி இருக்கையில் ஒரு ஆண் போர்வையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக விமான இயக்குனரகத்தில், புகாரளிக்காததற்காக ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.