உபர் டாக்ஸி ஓட்டுனருக்கு லொட்டரியில் கிடைத்த கோடிகள்! வீடற்ற மக்களுக்கு உதவு முடிவு


அமெரிக்காவில் லொட்டரியில் கோடிகளை வென்ற நபர் அதில் ஒரு பகுதியை வீடற்றவர்களுக்கு உணவளிக்க வழங்கவுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

பிளாக்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் நிகோலஸ் ஹுசினி. இவர் உபர் டாக்சி ஓட்டுனர் ஆவார். நிகோலஸுக்கு விர்ஜினியா லொட்டரியில் $100,000 (இலங்கை மதிப்பில் ரூ.3,63,99,340.00) விழுந்துள்ளது.

இவ்வளவு பெரிய பரிசு கிடைத்தது குறித்து பேசிய நிகோலஸ், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், வெற்றி பணத்தில் ஒரு பகுதியை வீடற்ற மக்களுக்கு உணவளிக்க பயன்படுத்துவேன்.

உபர் டாக்ஸி ஓட்டுனருக்கு லொட்டரியில் கிடைத்த கோடிகள்! வீடற்ற மக்களுக்கு உதவு முடிவு | Man Plans To Feed The Homeless With Lottery Win

Virginia Lottery

மக்களை நேசிக்கிறேன்

நான் பிளாக்ஸ்பர்க் நகரை நேசிக்கிறேன், நான் மக்களை நேசிக்கிறேன்.

அவர்களுக்கு நான் திரும்ப கொடுக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.