உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது-குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் உரை

குடியரசு தினம் – ஜனாதிபதி உரை

நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை

அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றுவது குடிமக்களின் கடமை

பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் நம்மை ஒன்றிணைத்துள்ளன

ஒற்றுமைக்கு இந்தியா எடுத்துக் காட்டாக திகழ்கிறது

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு பயனளித்து வருகின்றன

ரேசனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது

சட்டமேதை அம்பேத்கருக்கு இந்த நாடு எப்போதும் கடமைப்பட்டுள்ளது

வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரம் நம் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது

உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.