ஜப்பான்-தென்கொரியா இடையே கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் தத்தளித்த 13 பேர் கடும் குளிருக்கு மத்தியில் மீட்பு

தென்மேற்கு ஜப்பானில் சரக்குக்கப்பல் மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்த 13 பேரை, கடும் குளிருக்கு மத்தியில் தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையினர் மீட்டனர்.

ஜப்பானின் நாகசாகி மற்றும் தென்கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே நேற்று இரவு சரக்குக் கப்பல் மூழ்கியது.

மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.