இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்க, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

பாதுகாப்பு குளறுபடியால் நேற்றைய நடைப்பயணம் தொடங்கிய உடனேயே ரத்து செய்யப்பட்ட நிலையில், அமித்ஷாவுக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த இரண்டு நாட்கள் நடைப்பயணத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், ஸ்ரீநகரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் முடியும் வரை தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.